Mohan Ravi Tirumala: தேர்தல் நாளில் திருப்பதியில் மோகன் ரவி – வாக்களித்தாரா இல்லையா? எழும் கேள்விகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நடிகர் மோகன் ரவி தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நடிகர் மோகன் ரவி தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதி கோயிலுக்கு நாங்கள் ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக …
திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை …
திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு வெண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு செய்திருந்தார். அப்போது பக்தர்கள் …
உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பல பெரிய கோவில்களில் இரண்டு மணி நேரம் , மூன்று …
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு அனுதினமும் பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து குவிகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த திருப்பதியில் ஸ்ரீ வாரி மெட்டு என்ற பகுதி உள்ளது. இந்த பாதை கோவிலுக்கு நடந்து …
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2 நாள் பயணமாக நேற்று திருப்பதி வந்தார். இன்று அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது துணைவியார் ஷிராந்தி ராஜபக்ச …
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் கரோனா பரவல் காரணமாக சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் …
தமிழில் மழை, சிவாஜி, எனக்கு 20 உனக்கு 18, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. கடந்த வாரம் இவர் தனது பிறந்த நாளை …
கடந்த வருடம் 2020 மார்ச் மாதம் துவங்கிய கொரோனா அலை பல்வேறு பிரச்சினைகளை மக்களுக்கு கொடுத்தது. பல பிரச்சினைகள் உள்ள மக்கள் நிம்மதியாய் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள். அதையும் கெடுப்பது …