---Advertisement---

உத்தரகாண்ட் வெள்ளம் முதலமைச்சர் வருத்த அறிக்கை

Published on: February 9, 2021
---Advertisement---

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இங்கு பனிப்பாறைகள் உடைந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 10 பேர் பலியாகியுள்ளனர் இந்த துயர நிலை குறித்து தமிழக  முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமியும் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.