தொடர் மதவிழாக்கள் உத்தரகாண்ட் அரசுக்கு நீதிமன்றம் குட்டு

uttharakand

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில் கும்பமேளா விழா நடந்தது இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதும், பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் நடந்த நிகழ்வுகளாகும். இந்நிலையில் அடுத்தடுத்து மத சம்பந்தமான …

Read more

வெள்ளப்பெருக்கில் காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக ஏங்கி காத்திருக்கும் நாய்

dog utthrakant

மனிதர்களை விட நாய் நன்றியுள்ளது என சும்மாவா சொல்கிறார்கள். ஒரு முறை நாய்க்கு உணவளித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நண்பனாக மாறி விடும். உணவிட்டவருக்கு தன் நன்றியை செலுத்திக்கொண்டே இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு …

Read more

உத்தரகாண்ட் வெள்ளம் முதலமைச்சர் வருத்த அறிக்கை

uttharakant

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இங்கு பனிப்பாறைகள் உடைந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர் …

Read more