---Advertisement---

நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம்

Published on: December 14, 2020
---Advertisement---

நைஜீரியாவில் சில நாட்களுக்கு முன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்கு சென்ற போது இந்த கொடூரம் நடந்தது.

இந்த பிரச்சினைகள் தீரும் முன்னர் நேற்று நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் சிலர் 400 குழந்தைகளை பள்ளிக்குள் புகுந்து கடத்தியுள்ளனர்.

இவர்களை ராணுவத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.