கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், சுஹாசினி,பிரபு, குஷ்பு, வி.கே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர்.
ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றிபெற்ற படமிது. ரஜினியை வைத்து பல மசாலாப்படங்களை இயக்கிய எஸ்.பி முத்துராமன் இயக்கினார்.
குரு சிஷ்யன் படத்துக்கு பிறகு ரஜினி, பிரபு இருவரும் இணைந்து நடித்தனர்.
கொஞ்சம் உணர்ச்சிகரமான சென் டிமென் டும் கமர்ஷியல் விசயங்களையும் தூவி இப்படத்தை இயக்கி இருந்தார் எஸ்.பி முத்துராமன்.
இளையராஜா இசையில் வந்த தென்மதுரை வைகை நதி , வெள்ளிமணி கிண்ணத்துல உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பு பெற்றன.
இந்த படம் வெளிவந்து நேற்றுடன் 29,09,2021 அன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.







