---Advertisement---

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மறைவு

Published on: March 17, 2022
---Advertisement---

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா காலமானார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் 2017-18ல் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா விஜயவாடாவில் இன்று அதிகாலை 2 மணிக்குக் காலமானார்.

ரத்தக் கொதிப்பு காரணமாக மூளையில் வெடிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இவர் உயிர் பிரிந்ததுள்ளது.

மேலும் ரவி ராமகிருஷ்ணா இந்தியத் தகவல் பணியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க