தமிழ் சினிமாவில் சங்கமம் படத்தில் அறிமுகமானவர் விந்தியா. இவர் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராவார். பேச வாய்ப்பு கிடைக்கும்போது எதிரணியினரான திமுகவை அதிரடியாக விமர்சிக்க தயங்க மாட்டார்.
இவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் சாதிக் பாஷா மரணம் குறித்தும் , திமுக குறித்தும் காட்டமான நிலையை கூறியுள்ளார்.
சட்டத்துக்கு தேவை சாட்சிதான், தர்மம் இல்லைங்கற தைரியத்துல செஞ்ச ஊழல் 2G. தப்பே பண்ணலைன்னா ராஜாவும், கனிமொழியும் திகார் ஜெயில்ல என்ன திருவிழா கொண்டாடவா போனாங்க! சாட்சி எல்லாம் காலி பண்ணிட்டு வெளில வந்தா அதுக்கு பேரு விடுதலை இல்லை. தப்பிக்கறது. ஆனா ரொம்பநாள் தப்பிக்க முடியாது..
சட்டத்துக்கு தேவை சாட்சிதான், தர்மம் இல்லைங்கற தைரியத்துல செஞ்ச ஊழல் 2G. தப்பே பண்ணலைன்னா ராஜாவும், கனிமொழியும் திகார் ஜெயில்ல என்ன திருவிழா கொண்டாடவா போனாங்க! சாட்சி எல்லாம் காலி பண்ணிட்டு வெளில வந்தா அதுக்கு பேரு விடுதலை இல்லை. தப்பிக்கறது. ஆனா ரொம்பநாள் தப்பிக்க முடியாது… pic.twitter.com/yNgDH8Alql
— Vindhyaa (@vindhyaAiadmk) December 9, 2020
சட்டத்துக்கு தேவை சாட்சிதான், தர்மம் இல்லைங்கற தைரியத்துல செஞ்ச ஊழல் 2G. தப்பே பண்ணலைன்னா ராஜாவும், கனிமொழியும் திகார் ஜெயில்ல என்ன திருவிழா கொண்டாடவா போனாங்க! சாட்சி எல்லாம் காலி பண்ணிட்டு வெளில வந்தா அதுக்கு பேரு விடுதலை இல்லை. தப்பிக்கறது. ஆனா ரொம்பநாள் தப்பிக்க முடியாது… pic.twitter.com/yNgDH8Alql
— Vindhyaa (@vindhyaAiadmk) December 9, 2020







