திருப்பதி கோயிலுக்கு நாங்க நெய் சப்ளை பண்ணவே இல்ல… அமுல் நிறுவனம் கொடுத்த விளக்கம்…!

amul

திருப்பதி கோயிலுக்கு நாங்கள் ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக …

Read more

லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு… உடனே பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும்-பவன் கல்யாண்..!

pawan kalyan

லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற புண்ணிய தளங்களில் ஒன்றாக இருப்பது …

Read more

திருப்பதியில் லட்டுவின் புனித தன்மைக்கு களங்கம்… கடும் நடவடிக்கை எடுப்போம்… சந்திரபாபு உறுதி…!

naidu

ஆந்திராவில் தற்போது சந்திரபாபு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதற்கு வாய்ப்பே …

Read more

திருப்பதியில் லட்டில் இந்த பொருட்கள் கலந்து இருக்காங்களா…? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!

laddu 1

திருப்பதியில் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி இருக்கின்றது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக …

Read more

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பா..? சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கொடுத்த பதில்..!

luddo

சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பதில் கொடுத்திருக்கிறார்கள். ஆந்திர பிரதேச முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வரான …

Read more

திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

tirupathi 1

திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை …

Read more

இனி இதுக்கு கூட 10 ரூபாய் கொடுக்க வேண்டாம்… பக்தர்களுக்கு இலவசம்… திருப்பதி வெளியீட்டு அறிவிப்பு…!

tirupathi

திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருநாமம் போட இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது. திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமதுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் …

Read more

இனி இது இருந்தா தான் திருப்பதி லட்டு… தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…!

lattu

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி ஆதார் கார்டு இருந்தால் தான் லட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்காய சவுத்ரி இது தொடர்பாக தெரிவித்திருந்ததாவது: “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் …

Read more