இன்று பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பிறந்த நாள்
கடந்த 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆயிரம் நிலவே வா. இந்த பாடலின் மூலம் தான் எஸ்.பி.பி சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஆனால் முதலில் இவர் பாடி வெளிவந்த பாடல் …
கடந்த 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆயிரம் நிலவே வா. இந்த பாடலின் மூலம் தான் எஸ்.பி.பி சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஆனால் முதலில் இவர் பாடி வெளிவந்த பாடல் …
பிரபல தமிழ் உள்ளிட்ட தென் பிராந்திய மொழி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். இவர் தமிழில் வந்த சாந்தி நிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி பாடலின் மூலம் தமிழில் அறிமுகமானார். எண்ணற்ற சினிமா …
நேற்று மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கும் விருது வழங்கப்பட்டது. எஸ்.பி.பிக்கு மிக உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான …
பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அண்ணாமலையாரை புகழ்ந்து பாடிய ஹர ஹர சிவனே பாடலை நடிகர் மயில்சாமியின் முயற்சியால் திருவண்ணாமலை கோவிலிலேயே பாட வைத்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று சில வருடங்கள் நடந்தது. …
சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பி காலமானார்.கடந்த 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் அறிமுகமானார். அவர் முதலில் பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா இரண்டாவதாக வந்தது சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் …
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கடந்த 25ம்தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார். இவரது மருத்துவத்திற்கு அதிகப்படியான பணத்தை கேட்டதாகவும் கொடுக்க முடியவில்லை என்ற நிலை வந்தபோது குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடமும் தமிழக …
நேற்று மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு உத்தரவுப்படி 72 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் …
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் நேற்று மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 52 நாட்களாக உடல் நலிவுற்று இருந்தார். நுரையீரல் செயல்பாடுகள் மோசமானதால் நேற்று எஸ்.பி.பி …
எஸ்.பி.பி ஒரு பின்னணி பாடகர் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர் சில படங்களில் நாயகர்களுக்கு, வில்லன்களுக்கு பின்னணியும் பேசி இருப்பார். ஸ்வாதி முத்யம் என்ற திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க சிப்பிக்குள் முத்துவாக வந்தது. …
இயக்குனர் எஸ்.பி ஹோசிமின் இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பரத்தை வைத்து கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற படத்தை இயக்கினார். பின்பு ஆயிரம் விளக்கு படத்தை இயக்கினார் அதுவும் சரியாக …