அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி… மீண்டும் பதவி வழங்க வாய்ப்பா…?

அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி… மீண்டும் பதவி வழங்க வாய்ப்பா…?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதியை இன்று அவர் அலுவலகத்தில் சந்தித்து இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை மிகுந்த வரவேற்புடன் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து…
பொய் வழக்கிலிருந்து நிச்சயம் மீண்டு வருவேன்… செந்தில் பாலாஜி பேட்டி…!

பொய் வழக்கிலிருந்து நிச்சயம் மீண்டு வருவேன்… செந்தில் பாலாஜி பேட்டி…!

தன் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கிலிருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என்று சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி கூறி இருக்கின்றார். பண மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்றிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதைத்…
சிறையிலிருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி… தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…!

சிறையிலிருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி… தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…!

இன்று சிறையில் இருந்து ஜாமினில் வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கோரி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கடந்த ஆண்டு…
உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குழப்பம்… செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சிக்கல்…!

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குழப்பம்… செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சிக்கல்…!

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கோரி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கடந்த ஆண்டு…
ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்கிறேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்..!

ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்கிறேன்… முதல்வர் மு.க ஸ்டாலின்..!

இன்று செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் அவரை வரவேற்பதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருக்கின்றார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்…