திருப்பூரில் மக்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப் பட்டுள்ளதற்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின்...
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இப்பொழுது இந்தியாவிலும் நுழைந்து தன் மரண வேட்டையை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை சுகாதாரத்துறை...
கொரோனா பீதியால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும்...