தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் பள்ளி கல்வி…
சேலம் பட்டாசு வெடி விபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்…!

சேலம் பட்டாசு வெடி விபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்…!

சேலம் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த நபருக்கு 3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கின்றார். சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி…
நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவி! அதுக்கும் குற்றம் சொன்னா எப்படி?

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவி! அதுக்கும் குற்றம் சொன்னா எப்படி?

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். கொரோனா காரணமாக சினிமாத் துறையே முடங்கியுள்ள நிலையில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நலிந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு சூப்பர் ஸ்டார்…
விஜய் ரஜினி ரசிகர்கள் சண்டை! கொலையில் முடிந்த விவாதம்!

விஜய் ரஜினி ரசிகர்கள் சண்டை! கொலையில் முடிந்த விவாதம்!

கொரோனாவுக்காக அதிக நிதிக் கொடுத்த நடிகர் யார் என்ற விவாதத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் லட்சக்கணக்கானவர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது யார் என்ற சண்டையில்…
இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு – முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட தகவல்!

இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு – முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட தகவல்!

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி வந்துள்ள நிதி எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால்…