5 மாத பெண் குழந்தையை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் கொடூர சம்பவம்…!

baby 2

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ். இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலித்தொழிலாளியாக இருந்து வருகின்றார். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு …

Read more

உடல் நிலையில் முன்னேற்றம்?…கள்ளக்குறிச்சியில் குறைந்து வரும் பதட்டம்…

kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி பகுதிகள் தான் கடந்த சில நாட்களாகவே அதிக கவனம் பெற்றிருக்கிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த விஷசாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 59ஆக …

Read more

தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும்…அரசுக்கு அட்வைஸ் சொன்ன சூர்யா…

surya stalin

தமிழகத்தையே பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது கள்ளக்குறிச்சி விஷசாராய மரண சம்பவம். ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. எதிர் கட்சி தலைவரும், …

Read more

பத்து லட்சம் நிவாரணம்…ஆறுதல் சொல்லி ஆணையிட்ட அரசு…ஆர்ப்பாட்டம் அறிவித்த பா.ஜ.க…

stalin annamalai

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமே சோகத்தில் மூழ்கியுள்ளது ‘மெத்தனால்’ கலந்த சாராயம் அருந்தி முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதால்.  தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகள் பலரின் மீது …

Read more

கள்ளச்சாராய பலி விவகாரம்…தமிழக அரசுக்கு விஜய் கடும் கண்டனம்…

stalin vijay

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 25க்குமேற்பட்டோர் பலியாகினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலரும் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடந்து அவர்களுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. …

Read more