20 ஆண்டுகால காதலை கொண்டாடிய சூர்யா – ஜோதிகா: மீண்டும் மோதிரம் மாற்றி புது vows செய்த நட்சத்திர ஜோடி!
தங்களின் 20 ஆண்டுகால காதல் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் சூர்யா – ஜோதிகா ஜோடி மீண்டும் திருமணச் சடங்குகளை நடத்தியுள்ளனர்.
தங்களின் 20 ஆண்டுகால காதல் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் சூர்யா – ஜோதிகா ஜோடி மீண்டும் திருமணச் சடங்குகளை நடத்தியுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு தங்களை யாரும் ஒரு திரை ஜோடியாகப் பார்க்கவில்லை என்றும், இதுவரை தங்களுக்கு எந்தவொரு கதையும் வரவில்லை என்றும் சூர்யா மற்றும் ஜோதிகா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
‘சர்வம் மாயா’ படத்தின் நடிப்பைப் பாராட்டி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா அனுப்பிய அன்புப் பரிசிற்கு நடிகை ரியா ஷிபு நன்றி தெரிவித்துள்ளார். திரையுலகினரிடையே நிலவும் இந்த ஆரோக்கியமான பாராட்டு தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.
நடிகை ஜோதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் ஒர்க் அவுட் வீடியோ இதோ! வடக்கில் இருந்து வந்த கொழுக் மொழுக் நடிகையான ஜோதிகா 1999 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் …
சூர்யா நடிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. பல வருடங்களுக்கு முன் கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் இயக்கப்பட்டதாக …
தஞ்சை பெரியகோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள் …
சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் சேதுபதி தனது கருத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள் கோவில்களைக் காட்டிலும் பள்ளி கல்லூரிகளுக்கு …
கோவில் உண்டியல்களில் காசு போடுவது குறித்து பேசி அது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் ஜோதிகாவுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா …
ஜோதிகா கோவில்களை பராமரிக்கும் அளவுக்கு மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து அவருக்கு விஜய் சேதுபதி ஆதரவு அளித்ததாக ஒரு போலியான பதிவு பகிரப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த சினிமா …
கோவில்களுக்கு செலவு செய்வதைக் காட்டிலும் மருத்துவமனைகளுக்கு மக்கள் அதிகமாக செலவு செய்யவேண்டும் என ஜோதிகா பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அது குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த இயக்குனர் சரவணன் விளக்கமளித்துள்ளார் இயக்குனர் சரவணனின் முகநூல் …