Ravi Mohan in Thanjavur: “மக்களை நேசிக்காதவர்களால் ஆள முடியாது!” – தஞ்சை மண்ணில் பொன்னியின் செல்வன் வசனத்தைப் பேசி அதிரடி காட்டிய ரவி மோகன்!
தஞ்சாவூரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரவி மோகன், பொன்னியின் செல்வன் படத்தின் ஆளுமை மிக்க வசனத்தைப் பேசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
