ஜீ5 தளத்திற்கு பம்பர் லாபம்: ஓடிடியில் சாதனை படைக்கும் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’!
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது.
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது.
கோலிவுட்டில் வெளியாகி வரும் மற்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக்ஸ் ஆபிஸில் தொடர் சாதனைகளைப் படைத்து வரும் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெறும் நான்கு நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாயைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ரோகிணி தியேட்டரில் ‘ஜன நாயகன்’ படத்திற்கு இணைய வழி முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் எனத் திரையரங்க நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்யிடம் கதை சொன்ன அனுபவம் மற்றும் ‘ஜன நாயகன்’ படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்துள்ள விஜய், தனது ‘ஜன நாயகன்’ திரைப்படத்திலும் புதிய வரலாற்றைத் தொடங்குகிறார். திரையில் ‘முதலமைச்சர் விஜய்’ என அவர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.
விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் பணிகள் ஏப்ரல் 24-ல் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் 30-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை ஆன்லைனில் கசியவிட்ட விவகாரத்தில், எடிட்டிங் பிரிவில் பணியாற்றிய ஃப்ரீலான்ஸர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மதுரைக்கு விமானத்தில் சென்றபோது, சக பயணி ஒருவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை செல்போனில் பார்த்ததைக் கண்டு வேதனை அடைந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது சினிமா பயணத்தை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் இறங்கத் தயாராகிவிட்டார். அவரது கடைசி படமான ‘ஜன நாயகன்’ ரிலீஸில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் இதோ.