58 பேருடன் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட பிருத்விராஜ் – இந்திய அரசுக்குக் கடிதம் !
மலையாள நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்புக்காக சென்ற போது கொரோனாவால் ஜோர்டனில் உள்ள பாலைவனம் ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ். இவர் நடிப்பில் உருவாகும் ஆடுஜீவிதம் எனும் படத்தின் …
