Tag: Chennai High court
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!
இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு...
கொரோனா பாதிப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு புதிய முயற்சியாக தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக...
டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக்குகளை மூடவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக...