Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!

Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.

“ஜாதி, மதம் அற்றவர்” என சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபனின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. அப்போது நீதிமன்றம் சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது.

No Caste Certificate: “நான் ஜாதி, மதமற்றவன்!” வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபன்.. நீதிமன்றத்தில் இன்று முக்கிய தகவல்!

Actor Parthiban holding the 'No Caste, No Religion' certificate issued by Shozhinganallur Tahsildar.

ஜாதி மற்றும் மத அடையாளங்களைத் துறந்து, ‘ஜாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து நடிகர் பார்த்திபன் பெற்றுள்ளார். இது குறித்த தகவல் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

high court 1

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் 2000 ஏக்கர் நிலங்களை தீட்சகர்கள் விற்று …

Read more

திருவள்ளுவர் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதற்கு ஆதாரம் இல்ல… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

thiruvallur

திருவள்ளுவர் வைகாசி, அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாதம் தை 2-ம் தேதி திருவள்ளுவர் தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை செல்லாது …

Read more

வீடுகளுக்கு முன்பு இதுபோல போர்டு வைக்கத்தடை… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

chennai high court

சென்னையில் வீடுகளுக்கு முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. சென்னையில் பொது இடங்களில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக நோ பார்க்கிங், பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் …

Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!

Chennai Highcourt dismissed 10th public exams case

இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது …

Read more

கொரோனா பாதிப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

Chennai Highcourt judgement corona

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு புதிய முயற்சியாக தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு …

Read more

டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !

tsm

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக்குகளை மூடவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக …

Read more