சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் 2000 ஏக்கர் நிலங்களை தீட்சகர்கள் விற்று விட்டதாக இந்து சமய அறநிலைத்துறை ஒரு…
திருவள்ளுவர் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதற்கு ஆதாரம் இல்ல… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

திருவள்ளுவர் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதற்கு ஆதாரம் இல்ல… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

திருவள்ளுவர் வைகாசி, அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாதம் தை 2-ம் தேதி திருவள்ளுவர் தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை செல்லாது என்று அறிவித்து வைகாசி மாசம் அனுஷம்…
வீடுகளுக்கு முன்பு இதுபோல போர்டு வைக்கத்தடை… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

வீடுகளுக்கு முன்பு இதுபோல போர்டு வைக்கத்தடை… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

சென்னையில் வீடுகளுக்கு முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. சென்னையில் பொது இடங்களில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக நோ பார்க்கிங், பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் வைக்கக்கூடாது என்று தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு…
Chennai Highcourt dismissed 10th public exams case

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!

இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,…
Chennai Highcourt judgement corona

கொரோனா பாதிப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு புதிய முயற்சியாக தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்துயிருந்தது. அதில், தன்னார்வலர்கள் தனியாக…
டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !

டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக்குகளை மூடவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லாவற்றையும்…