சொல்லி 5 வருஷம் ஆச்சு… இப்ப வரைக்கும் என்ன செஞ்சீங்க… மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி…!

madurai aiims

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை என்ன செய்தீர்கள் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருக்கின்றது. மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் …

Read more

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்! மத்திய அரசு அறிவிப்பு!

flight

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு …

Read more

எந்தெந்த மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படும்! புதிய வழிமுறை!

bus

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பச்சை மண்டலங்களில் பேருந்துகள் 50 சதவீதம் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் மே 17 ஆம் …

Read more