Posted inLatest News national
பீகாரில் புனித நீராடும் பண்டிகையில்… 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!
பிஹார் மாநிலத்தில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்கின்ற புனித நீராடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையில் 37…