பீகாரில் புனித நீராடும் பண்டிகையில்… 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

பீகாரில் புனித நீராடும் பண்டிகையில்… 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

பிஹார் மாநிலத்தில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்கின்ற புனித நீராடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையில் 37…
கொட்டி தீர்த்த கனமழை… பீகாரில் கங்கையில் மூழ்கும் வீடுகள்… வைரலாகும் வீடியோ…!

கொட்டி தீர்த்த கனமழை… பீகாரில் கங்கையில் மூழ்கும் வீடுகள்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோரத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிகார் மாநிலம் பாகல்பூரில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து…
என்ன கொடுமை இது… ? வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜின்… வைரல் வீடியோ…!

என்ன கொடுமை இது… ? வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜின்… வைரல் வீடியோ…!

பீகாரில் வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜினின் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத் பூர் கிராமத்தின்…
ஆபீஸில் மது போதை… உடம்பு வலிக்கு ஏத்த மசாஜ்… அரசு பயிற்சி மைய பிரின்சிபலின் ஒய்யாரம்…!

ஆபீஸில் மது போதை… உடம்பு வலிக்கு ஏத்த மசாஜ்… அரசு பயிற்சி மைய பிரின்சிபலின் ஒய்யாரம்…!

பிஹார் மாநிலம் பெட்டியா என்கின்ற பகுதியில் இயங்கி வரும் அரசு நர்சிங் ஜிஎன்எம் டிப்ளமோ படிப்புகளுக்கான பயிற்சி மையத்தின் பிரின்சிபல் தனது ஆபீஸில் மது அருந்தியும் மசாஜ் செய்தும் ஒய்யாரமாக இருக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. ஜெய்ஸ்வால் என்கின்ற…
இதுவும் இப்படி சரி பண்ணுதே… கங்கை ஆற்றில் 3-வது முறையாக இடிந்து விழுந்த பாலம்… வைரலாகும் வீடியோ…!

இதுவும் இப்படி சரி பண்ணுதே… கங்கை ஆற்றில் 3-வது முறையாக இடிந்து விழுந்த பாலம்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் மூன்றாவது முறையாக இடிந்து விழும் வீடியோவானது இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிஹாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் மூன்றாவது முறையாகவும் இடிந்து விழுந்து இருக்கின்றது. பீகார்…
பள்ளியில் 10 வயது மாணவனை சுட்ட 5 வயது சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!

பள்ளியில் 10 வயது மாணவனை சுட்ட 5 வயது சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!

5 வயது சிறுவன் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன்ட் போஜிங் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. துப்பாக்கியால் சுட்டதில் 10 வயது மாணவனின்…