விபரீதத்தில் முடிந்த கொண்டாட்டம்…உயிர் பலி வாங்கிய சோக சம்பவம்…
தென்னாப்பிரிக்காவுடனான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டிகளில் வரிசையாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்திய அணி வீரர்கள் இம்முறை கோப்பையை வென்று அசத்தினார்கள். முதல் …
