முதலமைச்சருடன் விவாதத்திற்கு தயார் ஆனால்- ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினர் ஒரு பக்கம் ஊர் ஊராக கூட்டம் நடத்தி வருகின்றனர். இது போல திமுக தலைவர் ஸ்டாலினும் ஊர் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தி …
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினர் ஒரு பக்கம் ஊர் ஊராக கூட்டம் நடத்தி வருகின்றனர். இது போல திமுக தலைவர் ஸ்டாலினும் ஊர் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தி …
நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக கூறி இருந்தார். இந்த நாளை ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் அண்ணாத்தே …
இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கப்படுகிறது. திமுகவை தோற்கடிக்க கடும் முயற்சி நடந்து வருகிறது, முக்கியமான காலக்கட்டத்தில் இக்கூட்டத்தை …
இரண்டு தினங்களுக்கு முன் திமுக முன்னாள் அமைச்சர் ஆ ராசா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவாகவும், என்னுடன் மோதி பேச முதல்வர் எடப்பாடி தயாரா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் …
உலகமெங்கும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளிப்பண்டிகை. அதர்மம் அழிந்து தர்மம் தலை தூக்கியதாக சொல்லப்படும் ஐதீகத்தின் அடிப்படையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் எனும் அசுரனை அழித்து கிருஷ்ண பரமாத்மா தர்மத்தை …
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜோபிடன். இவரது கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர்தான் துணை அதிபராக இருக்கிறார். கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டில் மன்னார்குடியை பூர்விகமாக கொண்ட துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர் …
திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வாய் குளறி உளறி பேசுவது என்பது அன்றாடம் சமூக வலைதளங்களில் நாம் காணும் நிகழ்வாகும். ஆனால் ஸ்டாலின் மட்டுமல்லாது திமுகவை சேர்ந்த பலரும் உளறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். …
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து சில மணி நேரங்கள் மின்சாரம் வராத சூழ்நிலை நிலவியது. இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட இரு நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து …
நீட் தேர்வு பயம் காரணமாக நேற்று மட்டும் தமிழ் நாட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மதுரை மாணவி, நாமக்கல் மாணவர், திருச்செங்கோடு மாணவர் என நீட் மரணங்கள் நீள்கிறது. சமீபத்தில் …
மத்திய அரசு மருத்துவ படிக்கும் மாணவர்களுக்காக நீட் தேர்வு முறையை அமல்படுத்தியது. இதை அறிமுகப்படுத்திய நாளில் இருந்து தமிழகத்தில் பிரச்சினைகளுக்கு குறைவில்லை. பெரும்பாலான கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன. இருப்பினும் …