வயநாடு நிலச்சரிவு… சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்வதற்கு தடை… கேரளா அரசு அதிரடி…!
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த …
