வயநாடு நிலச்சரிவு… சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்வதற்கு தடை… கேரளா அரசு அதிரடி…!

wayanad 7

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த …

Read more

வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட கண்ணூர் வந்தார் பிரதமர் மோடி…!

modi 1

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக கண்ணூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி. கேரள மாநிலத்தில் கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட …

Read more

வயநாடு நிலச்சரிவு… மீட்பு பணியிலிருந்து விடைபெற்ற ராணுவக்குழு… வைரலாகும் வீடியோ…!

indian army

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி முண்டகை, சூரல்மலை, மேப்படி, பூஞ்சிரிமட்டம் உள்ளிட்ட கிராமங்கள் மண்ணோடு மண்ணாக அழிந்து போயின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் …

Read more

வயநாடு நிலச்சரிவு… வரும் 10-ம் தேதி பிரதமர் மோடி கேரளா பயணம்…!

pm modi

வயநாடு நிலச்சரிவில், கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சூரல்மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல …

Read more

வயநாடு நிலச்சரிவு… நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு…!

school 1

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. …

Read more

வயநாடு நிலச்சரிவு… 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்… வெளியான அறிவிப்பு..!

5222682 15

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த …

Read more

வயநாடு நிலச்சரிவு… தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 340 ஆக உயர்வு…!

landslide 3

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து இருக்கின்றது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்து 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு …

Read more

வயநாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகள்… ராகுல் காந்தி கொடுத்த உறுதி…!

rahul 2

வயநாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கற்றுக் கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்திருக்கின்றார். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் பார்வையிட்டு …

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்… 316-ஐ கடந்த உயிரிழப்பு… 4-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

wayanad 1

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேலையில் அனைவரும் …

Read more

தண்ணீரில் மூழ்கிய பாலம்… கர்ப்பிணி மனைவியை துணிச்சலாக அழைத்துச் சென்ற கணவர்… வைரலாகும் வீடியோ…!

landslide 2

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 24ம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதனால் வயநாட்டில் இருக்கும் முண்டகை, சூரல்மலை, மேற்படி ஆகிய மலை கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து …

Read more