அப்பாவி யானையை தீவைத்து கொன்றவர்கள் கைது

அப்பாவி யானையை தீவைத்து கொன்றவர்கள் கைது

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காதில் தீக்காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஒன்று நேற்று முன் தினம் உயிரிழந்தது. 40 வயதான அந்த யானையை தீப்பந்தம் கொண்டு விரட்டி அடிக்கிறேன் என காதில் தீ வைத்ததில் அந்த யானை தீக்காயங்களுடன் சுற்றி திரிந்துள்ளது. இதை…
மயங்கிய யானை- காப்பாற்றிய மக்கள் வைரல் வீடியோ

மயங்கிய யானை- காப்பாற்றிய மக்கள் வைரல் வீடியோ

தாய்லாந்து யானைகளுக்கு புகழ்பெற்ற இடமாக உள்ளது. இங்கு யானைகள் அதிகம், யானைகளை அழிப்பவர்களும் அதிகம். தந்தத்திற்காக அதிக யானைகள் இங்கு கொல்லப்படுகிறது. வருடத்தில் அதிக யானைகள் இங்கு கொல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தாய்லாந்தில் சாலையில் அடிபட்டு மயங்கிய ஒரு யானைக்குட்டியை…