Posted inLatest News Tamil Flash News tamilnadu
அப்பாவி யானையை தீவைத்து கொன்றவர்கள் கைது
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காதில் தீக்காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஒன்று நேற்று முன் தினம் உயிரிழந்தது. 40 வயதான அந்த யானையை தீப்பந்தம் கொண்டு விரட்டி அடிக்கிறேன் என காதில் தீ வைத்ததில் அந்த யானை தீக்காயங்களுடன் சுற்றி திரிந்துள்ளது. இதை…

