சென்னையில் பருவமழை பாதிப்பை தடுக்க… 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை-உதயநிதி ஸ்டாலின்…!
சென்னையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் …
