வயநாடு நிலச்சரிவு… மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேணும்… ராகுல் காந்தி வலியுறுத்தல்…!

rahul

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனன. நிலச்சரிவின் கோரத்தாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டது. கிராமங்கள் மற்றும் மக்கள் பலரும் …

Read more

ஒரு மாநிலத்தின் முதல் மந்திரிய இப்படி தான் நடத்துவீங்களா..? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!

mamtha

ஒரு முதல் மந்திரியை இப்படி தான் நடத்துவீர்களா? என்று முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய …

Read more

விளையாட்டு துறைக்கு வெறும் 20 கோடி தானா…? உதயநிதி கண்டனம்…!

3590029 udhay

விளையாட்டு துறைக்கு வெறும் 20 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: ‘கேலோ இந்திய திட்டம் …

Read more

மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்த சீமான்

seeman

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, குஜராத்தில் கலவரம் நடந்தபோது அப்போதைய முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு பற்றி தெரியாதா? ஒரு சின்ன குழந்தையை நெருப்பில் காண்பிச்சாங்களே …

Read more

மத்திய அரசிடம் கொத்தடிமை போல் கையேந்தும் நிலை உள்ளது- ஸ்டாலின்

stalin 1

தி நிலையை பொறுத்தவரை மத்திய அரசிடம் கொத்தடிமை போன்று கையேந்தும் நிலையிலேயே மாநிலங்கள் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. …

Read more

தேசிய கீதம் பாடினால்- மத்திய அரசின் சான்றிதல்- இன்று ஒரு நாள் மட்டுமே

central govt national anthem

நாளை நமது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி *நமது இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக நமது தேசிய …

Read more

மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை- மத்திய அரசு

lockdown

கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் 21 நாள் லாக் டவுன் செய்யப்பட்டது. லாக் டவுனில் அதிக மக்கள் தவித்தனர் . பால், உணவு, மருந்து உள்ளிட்டவற்றுக்கு மக்கள் தவித்த தவிப்பு சொல்லி …

Read more

மதுக்கடை மூடல்… தமிழ் தாய்மார்களின் குரலுக்கான் வெற்றி- கமல்ஹாசன் மகிழ்ச்சி!

tasmac 1

சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 45 நாட்கள் ஊரடங்குக்குப் பின்னர் …

Read more

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாரதிராஜா! இதுதான் காரணமா?

bharathi

மூத்த சினிமா இயக்குனர் பாரதிராஜா தேனியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. நேற்று எண்ணிக்கை …

Read more

மது வேண்டுமா? ஆதார் அட்டையுடன் வாருங்கள்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

tasmac

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வந்தால்தான் மது பாட்டில்கள் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் …

Read more