தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

central govt

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா …

Read more

முதல்ல சாலையை சரி பண்ணுங்க… அப்புறம் சுங்கவரி கேளுங்க… எம்பி தயாநிதி மாறன் காட்டம்…!

dayanidhi maran

முதலில் சாலையை சரி செய்து விட்டு அதற்குப் பிறகு சுங்க வரியை வாங்கிக் கொள்ளலாம் என்று எம்பி தயாநிதி மாறன் காட்டமாக தெரிவித்து இருக்கின்றார். மத்திய சென்னை திமுக எம் பி-ஆன தயாநிதி மாறன் …

Read more

வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

central gov

வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் அதனை நீக்கம் செய்வதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. உலக அளவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. கடந்த …

Read more

மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

old person

70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கின்றது. தேசிய காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 70 வயது மற்றும் அதற்கு …

Read more

ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு எச்சரிக்கை… மத்திய அரசு கொடுத்த தகவல்…!

android

ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. ஆண்ட்ராய்டு ஓ எஸ் 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை …

Read more

நாடு முழுவதும் ஆதார் கார்டு போல விவசாயிகளுக்கும்… மத்திய அரசு வெளியிட்ட புதிய திட்டம்..!

farmer

நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை இருப்பது போல விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி …

Read more

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்… மத்திய அரசிடம் வலியுறுத்தும் சந்திரபாபு நாயுடு…!

chandrababu

ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா …

Read more

நீங்க என்ன பண்ணாலும் சரி… எங்களுக்கு பழசு தான் வேணும்… விடாப்பிடியாக நிற்கும் தமிழகஅரசு ஊழியர்கள்…!

New Project

மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த போதிலும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று அரசு அலுவலர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த …

Read more

பத்ம விருதுகள் 2025… விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!

padma viruthu

பத்ம விருதுகள் 2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “2025 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் …

Read more

கேரளா அரசு உடன் மத்திய அரசு நிச்சயம் துணை நிற்கும்… பிரதமர் மோடி பேச்சு…!

modi 2

கேரளா அரசுடன் மத்திய அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 …

Read more