லட்டு விவகாரம்… ஏ.ஆர்.டைரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகார்…!

ar dairy

திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர்.டைரி ஃபுட் நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் கொடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் …

Read more

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்…!

jeeva

குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்த நடிகர் ஜீவாவுக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி …

Read more

சூடா ஜிலேபி வாங்கிட்டு வா போ… புகார் அளிக்க வந்த வருடம் நூதன முறையில் லஞ்சம்… போலீஸ் அட்ராசிட்டி..!

jalebi

உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் கனௌர். பகதூர்கார் என்ற காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்த கிராமத்தை …

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்… நமீதா பரபரப்பு புகார்…!

namitha

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாக நடிகை நமீதா புகார் அளித்திருக்கின்றார். பாஜக உறுப்பினரும் நடிகையுமான நமிதா மதுரை மீனாட்சி …

Read more

ரூபாய் 12,000-க்கு டிக்கெட்… ட்ரெயின் முழுக்க குப்பை… பயணி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்…!

garbage

ராஜஸ்தானி விரைவு ரயில் பயணம் செய்த பயணி ஒருவர் ரயிலில் இருக்கும் குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் ராஜஸ்தானி …

Read more

விபத்து நடந்தது பற்றி நடித்துக் காட்டுங்கள் – கமலை துன்புறுத்தும் விசாரணை அதிகாரிகள்!

kamal

இந்தியன் 2 விபத்து பற்றி விசாரணை நடத்தும் அதிகாரிகள் தன்னை நடித்துக் காட்டும்படி துன்புறுத்துவதாக கமல் புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி பூந்தமல்லியில் …

Read more

என் வேலையை தொந்தரவு செய்கிறார்கள் – பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

ilayaraja

தனது பணியினை தொந்தரவு செய்வதாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 40 வருடங்களாக சென்னை …

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காம வெறிபிடித்த கண்டக்டர்

bus conductor

தமிழக அரசு பேருந்தில் தூங்கிய பெண்ணுக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்ச்செல்வி …

Read more

7 பெண்களை திருமணம் செய்த போலீ சப்-இன்ஸ்பெக்டர் கைது : சென்னையில் அதிர்ச்சி

Fake Sub inspector

7 பெண்களை திருமணம் செய்ததோடு, பல பெண்களின் கற்பை சூறையாடிய போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எலும்பூரை சேர்ந்தவர் கமலா(24) பெயர் …

Read more

2 மனைவிகள் இருக்கும் போது 3வது திருமணம் – வாலிபருக்கு தேர்ந்த கதி

soolur

மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபரை முதல் 2 மனைவிகள் அடித்து உதைத்த சம்பவம் கோவை மாவட்டம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் நேரு …

Read more