பேனாவை திருடிய சிறுவன்… சின்ன பையனும் கூட பாக்காம ஆசிரமத்தில் டார்ச்சர் செய்த கொடூரம்…!

பேனாவை திருடிய சிறுவன்… சின்ன பையனும் கூட பாக்காம ஆசிரமத்தில் டார்ச்சர் செய்த கொடூரம்…!

ராமகிருஷ்ணா ஆசிரம பள்ளியில் தங்கி பாடம் பயின்று வரும் 3-ம் வகுப்பு மாணவன் ஒருவர் பேனாவை திருடியதற்காக ஆசிரியர்கள் அடித்து சித்திரவதைப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடகா மாநிலம். ராயச்சூரில்…
பிச்சை எடுப்பதற்காக விடுமுறை கேட்ட அரசு ஊழியர்

பிச்சை எடுப்பதற்காக விடுமுறை கேட்ட அரசு ஊழியர்

வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய பிரதேச பொறியாளர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்குமார் யாதவ் என்ற பொறியாளர். விநோதமான…