சிறுமியை பலாத்காரம் செய்து… தாத்தாவை சுட்டுக்கொன்ற குற்றவாளி… பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்..!

sexual 1

பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரின் தாத்தாவை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் பகுதியை சேர்ந்த மொஹாரா கிராமத்தில் வசித்து …

Read more

சமூக வலைதளத்தால் ஏற்படும் சீரழிவு… பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி… கல்லூரி நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம்…!

sexual 5

சமூக வலைதள பழக்கத்தால் மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் அதிக அளவில் இருந்தாலும் அதில் குற்றச்சம்பவங்கள் தான் பெருமளவு நடைபெறுகின்றது. …

Read more

தோல்வியில் முடிந்த பலாத்காரம்… 7 வயது சிறுமியை கொன்று புதைத்த தலைமையாசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!

rape

பாலியல் பலாத்காரத்திற்கு 7 வயது சிறுமி ஒத்துழைக்க மறுத்ததால் அவரை தலைமை ஆசிரியர் கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குஜராத் மாநிலம், தாகோத் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி …

Read more

வயதான தாயை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம்… மகன் செய்த கேவலமான செயல்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

imprisonment

வயதான தாயை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மகனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் தாயை 48 வயதான மகன் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது தீர்ப்பு …

Read more

மாணவியை மிரட்டி 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்… டியூசன் ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்…!

tuition

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி மூன்று ஆண்டுகளாக மாணவியை டியூசன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். கேரள மாநிலம் திருச்சூர் அருகே வெள்ளாஞ்சிரா பகுதியை சேர்ந்த நபர் சரத். இவர் அப்பகுதியில் …

Read more

6 வயது சிறுமியை… கொடூரனின் பிடியிலிருந்து தக்க சமயத்தில் காப்பாற்றிய குரங்கு கூட்டம் …!

monkey 1

6 வயது சிறுவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்கு கூட்டம் தடுத்து நிறுத்தி அவரை விரட்டியுள்ளது . உத்திரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை …

Read more

பலாத்காரம் செய்த சிறுமியை பழிவாங்க… ஜாமினில் வந்து சுட்டுக் கொன்ற குற்றவாளி… கொடூர சம்பவம்…!

shot

பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமினில் வந்த குற்றவாளி சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வருபவர் ரிங்கு. இந்த நபர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை …

Read more

பள்ளியில் இருந்து வீடு திரும்பியும் மாணவியை தரதரவென இழுத்துச் சென்று… 5 பேரின் வெறிச்செயல்…!

jharkhand

பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை 10 பேர் தரதரவென இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் பழங்குடியினரை சேர்ந்த மாணவி …

Read more

28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு… விடுதி நிர்வாகி செய்த கொடூர சம்பவம்… அதிரடி கைது…!

sexual 4

28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு விடுதி நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆந்திர மாநிலம், ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  …

Read more

மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து வைத்து விடிய விடிய… அரங்கேறிய கொடூர சம்பவம்…!

sexual 3

மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து வைத்து விடிய விடிய பலாத்காரம் செய்த கொடுமை சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டம் வெங்கடாப்பூர் பகுதியை சேர்ந்த நபர் சிவகுமார். இவர் கிராமத்தில் மைனர் போல …

Read more