திருப்பூரில் வெடி விபத்து… 3 பேர் உயிரிழப்பு… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!

edapadi 3

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருக்கின்றார். திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு …

Read more

மக்கள் நீதிமய்ய வேட்பாளர் தற்கொலை- கமல்ஹாசன் ஆறுதல்

kamalhasan 1

திருப்பூரில் உள்ள  கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வந்தவர் மணி . மூட்டை தூக்கும் தொழிலாளியான மணி, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், நடிகர் கமல்ஹாசனின் …

Read more

அரசு பேருந்து ஓட்டுநர் கை வெட்டப்பட்ட சம்பவம்- ஆளும் அரசு மீது எடப்பாடி புகார்

bus driver

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து காளவாசல் வழியாக திருப்பூருக்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற …

Read more

பாங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் மிஷினை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்

bank of baroda

கொள்ளையர்கள் இப்போதெல்லாம் நூதனமாக திருட ஆரம்பித்து விட்டனர். பல ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இருப்பதில்லை. செக்யூரிட்டிகள் இருந்தாலும் அதிரடியாக அவரை தாக்கிவிட்டு கொள்ளையடிக்கும் திருடர்களும் இருக்கிறார்கள். ஆள் அரவம் …

Read more

ஆக்சிஜன் தடைபட்டு நோயாளிகள் இறந்த விவகாரம்- ஸ்டாலின் கடும் கண்டனம்

MK Stalin

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து சில மணி நேரங்கள் மின்சாரம் வராத சூழ்நிலை நிலவியது. இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட …

Read more

தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!

tasmac

பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட …

Read more

குடையோடு வந்தால் மட்டுமே சரக்கு! இப்படி ஒரு கண்டீஷனா?

tasmac

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் குடை எடுத்து வருபவர்களுக்கு மட்டுமே ஆல்கஹால் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் …

Read more

திருப்பூர் இளைஞரின் வெறித்தனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

drone

திருப்பூரில் போலிஸாருக்குத் தன் முகம் தெரியாமல் இருப்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் …

Read more

திருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்!

turupur

திருப்பூரில் மக்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப் பட்டுள்ளதற்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் …

Read more

பசுமாட்டை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர்கள் – திருப்பூரில் அதிர்ச்சி

cow arrest

பசுமாட்டை வாலிபர்கள் சிலர் பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பெருமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவர் வளர்த்து …

Read more