வேதனையை யாரிடம் சொல்வது- செல்வராகவனின் அட்வைஸ்
இயக்குனர் நடிகர் செல்வராகவன் ஏதாவது ஒரு வித்தியாசமான டுவிட்டை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் புதிய புதிய தத்துவங்களையும் தன் சிந்தனையில் தோன்றியதை டிவிட்டரில் பதிவார். அப்படியாக …
இயக்குனர் நடிகர் செல்வராகவன் ஏதாவது ஒரு வித்தியாசமான டுவிட்டை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் புதிய புதிய தத்துவங்களையும் தன் சிந்தனையில் தோன்றியதை டிவிட்டரில் பதிவார். அப்படியாக …
திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. முதல் படம் க்ரெளட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மோகன் ஜி மீது …
இயக்குனர் செல்வராகவன் கடந்த 6ம் தேதி ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் அதில் வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை …
செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து மணந்து கொண்டார். பின்பு அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து …
செல்வராகவன் முதன் முறையாக இயக்குனர் கேட்டகிரியில் இருந்து விலகி நடித்திருக்கும் படம் சாணிக்காகிதம். இந்த படத்தில் செல்வராகவனுக்கு இணையாக கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் …
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் என் ஜி கே படத்துக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் …
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் செல்வராகவன் இயக்கிய, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்றுவெளியானது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளியானது பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான …
இயக்குனர் செல்வராகவன் தற்போது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் …
செல்வராகவன் சில வருடங்களுக்கு முன் இயக்கிய படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை …
இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக்காகிதம் என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். இது போக கலைப்புலி தாணு தயாரிக்க நானே வருவேன் என்ற ஆயிரத்தில் ஒருவன் …