---Advertisement---

செல்வராகவனின் அம்மா சொல்லி கொடுத்த பாடம்

Published on: January 17, 2021
---Advertisement---

இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக்காகிதம் என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். இது போக கலைப்புலி தாணு தயாரிக்க நானே வருவேன் என்ற ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

அடிக்கடி டுவிட்டரில் உலாவும் செல்வராகவன் என் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம் “”எந்த சூழ்நிலை வந்தாலும் கலங்கக் கூடாது ! இங்கே எதுவும் நிரந்தரம் அல்ல ! அதுவே கடந்து போகும் ”

என அவர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.