---Advertisement---

வேதனையை யாரிடம் சொல்வது- செல்வராகவனின் அட்வைஸ்

Published on: December 12, 2021
---Advertisement---

இயக்குனர் நடிகர் செல்வராகவன் ஏதாவது ஒரு வித்தியாசமான டுவிட்டை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் புதிய புதிய தத்துவங்களையும் தன் சிந்தனையில் தோன்றியதை டிவிட்டரில் பதிவார். அப்படியாக செல்வராகவன் புதிதாக எழுதி இருக்கும் தத்துவம்.

உண்மையை சொல்கிறேன். நம் வேதனைகளை கேட்க இங்கு யாருக்கும் நேரமில்லை. அப்படியே கேட்பது போல் தெரிந்தாலும் அது போலி. நடிப்பு. அதற்கு பதிலாய் கடவுளிடம் சொல்லுங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.
இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார். ஓரளவு இந்த தத்துவத்தில் உண்மை இருக்கிறது என ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.