Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!

Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.

“ஜாதி, மதம் அற்றவர்” என சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபனின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. அப்போது நீதிமன்றம் சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது.

No Caste Certificate: “நான் ஜாதி, மதமற்றவன்!” வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபன்.. நீதிமன்றத்தில் இன்று முக்கிய தகவல்!

Actor Parthiban holding the 'No Caste, No Religion' certificate issued by Shozhinganallur Tahsildar.

ஜாதி மற்றும் மத அடையாளங்களைத் துறந்து, ‘ஜாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து நடிகர் பார்த்திபன் பெற்றுள்ளார். இது குறித்த தகவல் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளது.

ஜனநாயகன் தீர்ப்பு: கோர்ட்டில் முடிந்த வாதங்கள்! ரிலீஸ் எப்போது?

Jana Nayagan waiting for Court's verdict

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான சென்சார் வழக்கின் விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் …

Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

high court 1

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை உடனே மீட்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் 2000 ஏக்கர் நிலங்களை தீட்சகர்கள் விற்று …

Read more

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Online Rummy

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் இணையத்தில் பிரபலமானது, இந்த விளையாட்டால் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளது சூதாட்டம் போல நடக்கும் இந்த ரம்மி விளையாட்டால் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக …

Read more

கொரோனா பாதிப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

Chennai Highcourt judgement corona

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு புதிய முயற்சியாக தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு …

Read more

டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !

tsm

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக்குகளை மூடவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக …

Read more