ஊரடங்கை மதிக்காமல் ஊரை சுற்றிய மக்கள்! காவல்துறையின் வழக்குப்பதிவு விவரங்கள்!!
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய அரசாங்கம், அதில் எந்தவித பாராபட்சம் பாரமல் மிகுந்த கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து …
