Sivakarthikeyan Eid Wishes: வாழ்த்தில் எஸ்கே பயன்படுத்திய அந்த ‘ஒரே’ வார்த்தை – உருகிப்போன ரசிகர்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று உலகெங்கிலும் உள்ள தனது சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று உலகெங்கிலும் உள்ள தனது சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலிதாஸ் 2’ திரைப்படம், திட்டமிட்டபடி ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகாமல், ஒரு வாரம் தள்ளி ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நட்சத்திரம் வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவுண்டமணி மற்றும் செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை காட்சியில், செந்திலின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஒரு ரகசியமான வாசகம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதன் பின்னணி என்ன என்பது குறித்த விரிவான தகவல் இதோ.
திரையுலகில் பிரபலமானால் மட்டும் போதும் என நினைத்துக் கொண்டு நடிகர்கள் அரசியலுக்கு வருவது கவலையளிப்பதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அதிரடியான கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார்.
நடிகை மற்றும் இயக்குநர் வரலட்சுமி சரத்குமார் தனது ‘S. சரஸ்வதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவை அடுத்து, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரைப்பயணம் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய சுயசரிதையை எழுதி வருகிறார். இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
உலகப்புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தனது திரையுலக பயணத்தின் தொடக்கப்புள்ளியான ‘தமிழன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் பெற்றிருந்த பிரம்மாண்ட புகழைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை லைலா, தற்போது சினிமாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் நல்ல கதாபாத்திரங்களுக்கான தட்டுப்பாடு குறித்து மனம் திறந்துள்ளார்.