அறநிலையத்துறையை நிதி கொடுக்க விடாமல் தடுப்பு ! ஹெச் ராஜா பகிர்ந்த தகவல்!

ara

தமிழக அறநிலையத்துறை சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட இருந்த நிதி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்களும், நிறுவனங்களும் சினிமா …

Read more

மின்னல் வேகத்தில் செல்லும் தமிழக கொரோனா எண்ணிக்கை! இன்று மட்டும் 527 பேர்!

corona 2

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் …

Read more

என் வாழ்க்கையை இவருக்குதான் சமர்ப்பிப்பேன்! கவுதம் கம்பீர் சொன்னது யாரைத் தெரியுமா?

gambhir

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தனது வாழ்க்கையை அனில் கும்ப்ளேவுக்கு சமர்ப்பிப்பேன் எனக் கூறியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் …

Read more

அரசாங்கத்திடம் திட்டமும் இல்லை… பணமும் இல்லை! பிரபல இயக்குனர் விமர்சனம்!

anura

இந்தியாவில் மூன்றாவது முறையாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றி பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார். உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முகமாக அறியப்படுபவர் பிரபல பாலிவுட் இயக்குனர் …

Read more

கொரோனா வார்டுகள் நிரம்பியதா? ஆம்புலன்ஸிலேயே காத்திருந்த நோயாளிகள்!

தமிழகத்தில் நேற்று நாற்பது கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் நீண்ட நேரம் காத்திருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் சென்னையில் …

Read more

சென்னையில் இரு இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! ஒன்றுகூடியதால் பரபரப்பு!

guindy

சென்னையில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் …

Read more

கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

corona marle

தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக …

Read more

கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களால் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை! கடலூரில் 7 பேருக்கு உறுதி!

koyambedu

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. …

Read more

தமிழகத்தில் ஒரே ஒரு பச்சை மண்டலம்! திறக்கப்படுமா டாஸ்மாக்?

tasmac

பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 33,00,000 ஐ  தாண்டியுள்ளது. இந்தியாவில் 35000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

எந்தெந்த மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படும்! புதிய வழிமுறை!

bus

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பச்சை மண்டலங்களில் பேருந்துகள் 50 சதவீதம் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் மே 17 ஆம் …

Read more