கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே வீட்டு தனிமைக்கு அனுப்ப வேண்டும்- சுகாதாரத்துறை செயலாளர்

radha krishnan

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டு தனிமைக்கு அனுமதிக்க வேண்டும் என்று, அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் …

Read more

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று

actor vikram

கடந்த 6 மாதங்களுக்கு முன் டெல்டா வைரஸின் வேகம் அதிகமாக இருந்த காலத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர் அப்போது சினிமா நடிகர் நடிகைகளும் பாதிக்கப்பட்டனர். …

Read more

ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு

Moscow

கொரோனா தொற்று ரஷ்யாவில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அக்டோபர் 28 முதல் ஊரடங்கு விதிகள் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read more

திருச்செந்தூர் கோவிலுக்கு 10 நாட்கள் செல்ல வேண்டாம்

Thiruchendur Murugan

முருகனின் அறுபடை வீடுகளில் புகழ்பெற்ற ஒரு கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில். அனுதினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். சாமி தரிசனம் இங்கு செய்யவும் …

Read more

கார்த்திகை. மார்கழியில் சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க புதிய முறை

ayyappan

ஐயப்பனுக்குரிய முக்கிய விரதமான கார்த்திகை விரதம் துவங்க இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் , மகர விளக்கு, மண்டலபூஜை காலங்களில் தினமும் கூட்டம் அலைமோதும் நிலை …

Read more

அம்மா உணவகத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Chennai Amma Unavagam

சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்கள் ஏழை …

Read more

சென்னை மருத்துவருக்கும் செவிலியருக்கும் கொரோனா தொற்று! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

corona 2

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்த இதயவியல் துறை மருத்துவருக்கும் செவிலியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக இருக்கும் நிலையில், …

Read more

தமிழகத்தில் மேலும் இரு மருத்துவர்களுக்குக் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

corona 2

தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய …

Read more

ஈஷா சிவராத்திரியில் கலந்துகொண்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுமா? முதல்வர் விளக்கம் !

isha

கடந்த மாதம் கோயம்புத்தூர் ஈஷா வளாகத்தில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா …

Read more