தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு!
கொரொனா நோய் தொற்றலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி இன்று …
கொரொனா நோய் தொற்றலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி இன்று …
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மேலும், இன்று தமிழகத்தில் கொரோனாவால் 13 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் …
இந்தியாவில், ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். அதன்படி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என …
உலகளவில், கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60,26,375 எட்டியுள்ளது. கொரொனாவால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,66,418 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,56,144 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து …
கொரொனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து அனைத்து மாநில எல்லைகள், கடைகள், திரையரங்கள், கல்வி நிலையில்கள், வழிபாட்டு தளங்கள் என அனைத்தும் …
தமிழகத்தில், கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே இன்று 618 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் …
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்வு மற்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்வு என மத்திய …
உலகம் முழுவதும் கொரொனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற ஆராய்ச்சியாளர்கள் மருந்துகள், தடுப்பூசிகள், கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரொனாவின் தாக்கம் அதிதீவிரம் அடைந்து, சுமார் …
இந்தியாவில், கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தை பொருத்தவரை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் பாதிக்கப்பட்டவர்கள் …
தமிழகத்தில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க, நான்கு கட்டமாக ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், மேலும் 5ம் கட்டமாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து, தமிழகத்தில் ஒரு …