உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குழப்பம்… செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சிக்கல்…!
உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கோரி பணமோசடி …
