தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை… தொடரும் அட்டூழியம்…!

fisherman 2

தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். …

Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!

fisherman

தமிழக மீனவர்கள் 5 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல், கப்பலால் விசைப்படகுகளை மோதுவது, நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, …

Read more

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு… தலா ரூபாய் 1.5 கோடி அபராதம்… இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

boat

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா 1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த 12 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூபாய் 1.5 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை …

Read more

தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைப்பிடிப்பு… தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்…!

1615528 chennai 07

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக …

Read more