rohit

2-வது ஒருநாள் போட்டி… அத பத்தி நான் பேச விரும்பல… கேப்டன் ரோகித் சர்மா பேட்டி..!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி t20 தொடரை தொடர்ந்து தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இலங்கை மற்றும் இந்தியா அணியின் இடையிலான முதல்

Pakistan economy

இலங்கையை போல் ஆன பாகிஸ்தான் நிலைமை

இலங்கை, பாகிஸ்தான் போன்ற சின்ன நாடுகளை தங்கள் அரவணைப்பில் நீண்ட நாட்களாக வைத்திருந்தது சீனா. உலகத்தில் பல பெரிய  நாடுகளோடு ஒற்றுமையோடு இல்லாமல் இருக்கும் சீனா பல

kaali muga thidal

கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்

இலங்கையில் பொருளாதார ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா பொருட்களும் கடுமையாக விலை வாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயையும் அவரது சகோதரர் மஹிந்த

rajapakshe

இலங்கையில் வரலாறு காணாத போராட்டம்- இன்று முழு ஊரடங்கு வேலை நிறுத்தம்

இலங்கையில் பொருளாதார ரீதியிலான பிரச்சினையால் கடந்த இரு மாதங்களாக அங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் இல்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். எரிபொருட்களில் இருந்து அனைத்தும் விலையேறிவிட்டது.

annamalai11

கஷ்ட காலம் என்பது எப்போதுமே இருக்காது- இலங்கையில் அண்ணாமலை பேச்சு

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரத பிரதமர் மோடியின் தூதுவராக இலங்கை சென்றுள்ள பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அங்கு

annamalai

இலங்கையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம்

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்திய அரசு இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து உதவி வருகிறது. எரிபொருள், அரிசி என

srilanka gun shoot

இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால்,

petrol diesel increase

கடும் பொருளாதார நெருக்கடியில் பெட்ரோல் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு

உலகத்தில் பொருளாதார ரீதியாக ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டும்தான். இந்த பெட்ரோல், டீசல் விலை

srilanka

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் ரத்து

இலங்கையில் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்துள்ளார் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய

power cut srilanka

கொடூரத்தின் உச்சியில் இலங்கை- இன்று முதல் 13 மணி நேரம் மின் தடை

இலங்கை பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி விட்டதால் அங்கு பெட்ரோல், டீசல், கியாஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் தட்டுப்பாடு, ஏற்பட்டுள்ளது இதனால் இலங்கையில் பொருட்களின்