ஆஸி வீரர்கள் கோலியிடம் அடங்கிப்போவது இதனால்தான்! மைக்கேல் கிளார்க் விளக்கம்!
கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் ஆஸி அணி அடங்கி வாசிப்பது ஏன் என ஆஸியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். உலகின் புகழ்பெற்ற கிர்க்கெட் அணியான …
கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் ஆஸி அணி அடங்கி வாசிப்பது ஏன் என ஆஸியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். உலகின் புகழ்பெற்ற கிர்க்கெட் அணியான …
பாலிவுட் தயாரிப்பாளரும் ஷாருக் கானின் நண்பருமான கரிம் மொரானியின் மகள் ஷாஜா மொரானிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவேகமாக பரவி வருகிறது. …
தமிழகத்தில் நேற்று 86 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் …
கொரோனா நோயாளிகள் பேசும்போதும் மூச்சு விடும்போது வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் …
நாளை இரவு மோடி சொன்னது போல விளக்கு ஏற்றும் முன்னர் கைகளை சானிட்டைசர்கள் கொண்டு கழுவாமல் சோப்புகளால் கழுவினால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை …
ஏப்ரல் 14 ஆம் தேதியோடு 21 நாள் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் அதன் பிறகு விமானப் போக்குவரத்து தொடங்குமா என்பதற்கு அமைச்சர் பதில் சொல்லியுள்ளார். இந்தியா முழுவதும் …
ரஜினி கலந்துகொண்ட இன் டூ த வைல்ட் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் 40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இன் டு த வைல்டு நிகழ்ச்சி …
இன்று காலை மக்களிடம் வீடியோ மூலம் பேசிய மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி வீடுகளில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள் எனக் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் …
மலையாள நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்புக்காக சென்ற போது கொரோனாவால் ஜோர்டனில் உள்ள பாலைவனம் ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ். இவர் …
தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் …