ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு… அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்…!

wolf attack

உத்திரபிரதேச மாநிலம் இந்தோ நேபாள எல்லை மாவட்டமான பக்ரைசில் உள்ள மகாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் ஆறு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டார்கள். 26க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். …

Read more

எங்க அப்பாவ பிடிச்சு ஜெயில்ல போடுங்க… போலீசாரை அதிர வைத்த 5 வயது சிறுவன்…!

small boy

குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம் கண்டிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாது அளவிற்கு இருக்கின்றது. இந்த காலக் குழந்தைகள் மிகவும் துறுதுறு என்று வாய் துடுக்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் பல பெற்றோர்கள் அவர்களை என்ன செய்வது …

Read more

அடிக்கடி தொடரும் மாரடைப்பு… நேரலையில் பேசிக் கொண்டிருந்த போதே மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!

heart attack

பெங்களூரு விதானசவுதா அருகே பத்திரிகையாளர் கூட்ட அரங்கம் நடைபெற்று வந்தது. இங்கு முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும் சித்தராமையாவின் …

Read more

எங்க அம்மா வீட்டுக்கு போகணும்… அடம் பிடித்த மனைவி… கணவன் செய்த கொடூர சம்பவம்…!

nose cut

அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மனைவி கேட்டதால் அவரின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. லக்னோ பூர்வா பகுதியில் …

Read more

ஆறு வயது சிறுமியையும் ஆட்டையும்… அரசு ஊழியர் செய்த கொடூர சம்பவம்… வீடியோ எடுத்த பக்கத்து வீட்டு நபர்…!

6 year old girl

அரசு ஊழியர் ஒருவர் ஆறு வயது சிறுமியையும், அவரின் ஆட்டையும் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. இதனை பக்கத்து வீட்டு நபர் வீடியோவாக எடுத்திருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் …

Read more

ஆணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்… அதிலிருந்து பார்த்து ஷாக்கான டாக்டர்ஸ்…!

uterus

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹெர்னியா என்ற ஆபரேஷனுக்கு வந்த நபரின் வயிற்றுக்குள் கருப்பை இருப்பதை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி என்பவருக்கு கடுமையான வயிற்று வலி …

Read more

பச்சிளம் குழந்தையை கடித்து கொதறிய தெரு நாய்கள்… மருத்துவமனையில் அதிர்ச்சி… குழந்தையின் நிலை என்ன..?

dogs

தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் கொதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மூனம்கொண்டா என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு …

Read more

உத்திரபிரதேசத்தை மிரட்டும் சீரியல் கில்லர்… தொடர்ந்து 9 கொலைகள்… பீதியில் மக்கள்…!

killer

உத்திரபிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே போல கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிலும் 40 முதல் 65 வயது உட்பட்ட …

Read more

பள்ளியில் 10 வயது மாணவனை சுட்ட 5 வயது சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!

school 4

5 வயது சிறுவன் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன்ட் போஜிங் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. …

Read more