நடுவானில் திடீரென்று ஓடிய ஆபாச படம்… 1 மணி நேரம் செய்வதறியாமல் திகைத்த விமான பயணிகள்..!

flight

ஜப்பான் நோக்கி வந்து கொண்டிருந்த கட்னாஸ் என்கின்ற விமானத்தில் திடீரென்று ஒரு மணி நேரம் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பான் நோக்கி விமானத்தில் பயணிகள் இருக்கையின் முன்பு …

Read more

கள்ளக்காதல் சந்தேகம்… நர்சின் கணவர் செய்த சதிவேலை… டாக்டர் சுட்டுக்கொலை வழக்கில் அதிர்ச்சி…!

doctor

மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் மருத்துவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. டெல்லியில் தென்கிழக்கு பகுதியில் காளிந்தி குஞ்சு பகுதியில் இமா என்கின்ற சிறிய மருத்துவமனை வருகின்றது. 24 மணி நேரமும் …

Read more

தற்கொலை செய்யும் பகுதியாக மாறிவரும் மும்பை அடல் சேது பாலம்… கடந்த 3 நாட்களில் 2 சம்பவம்…!

atal bridge

கடந்த 3 நாட்களில் மட்டும் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தெற்கு மும்பையான நவி மும்பையுடன் இணைக்கும் …

Read more

படிக்கட்டில் நிக்காதீங்க என்று சொன்னவருக்கு கத்தி குத்து… அலறி அடித்த பயணிகள்… வைரலாகும் வீடியோ…!

conductor

படிக்கட்டில் நிற்காதீர்கள் என்று சொன்ன பஸ் கண்டக்டருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று மாலை அரசு பேருந்தில் ஏறிய ஹர்ஷா சின்ஹா என்கின்ற 25 …

Read more

53 ஆண்களை மயக்கிய பெண்… கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து… அம்பலமான சம்பவம்…!

women

53 ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்த சத்யா. இவருக்கு வயது 30. இந்த பெண்ணிற்கும், திருமணத்திற்கு பெண் …

Read more

பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து… உடலை ரோட்டில் தூக்கி வீசிய கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!

up

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண்ணை கற்பழித்து அவரின் தலையை துண்டித்து நிர்வாணமாக நடுரோட்டில் தூக்கி வீசிய கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் …

Read more

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த காதலி… கரம் பிடிக்க காத்திருந்த வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!

wayanad

வயநாட்டின் நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தை இழந்த பெண் ஒருவரை மணம்முடிக்க காத்திருந்த வாலிபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை …

Read more

அரசு மருத்துவமனையில்… மதுபோதையில் மயங்கி கிடந்த மருத்துவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

doctor 2

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டம், அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். …

Read more

ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம்…!

bus 2

கொல்கத்தாவில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அரங்கேறிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கஸ்பா பகுதியில் இன்று காலை 9.30 மணி …

Read more

காபியில் விஷம்… கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் கணவர் வீட்டார் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!

murder

கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் இளம் பெண்ணுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கணவர் வீட்டார் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியில் சேர்ந்தவர் ஜவஹர்லால். …

Read more