கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலி – சுகாதாரத்துறை விளக்கம்!
கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 900 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
