தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கு… நடிகை ஊர்வசி பளிச்…!

தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கு… நடிகை ஊர்வசி பளிச்…!

தற்போது மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் ரீதியிலான கசப்பான அனுபவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இது குறித்து நடிகை ஊர்வசி கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "நான் ஒன்பது வயதிலிருந்து சென்னையில் வளர்ந்தேன்.…
டெல்லி மாநகர பேருந்தில் ராகுல் காந்தி… மக்களுடன் மக்களாக பயணித்த புகைப்படம்…!

டெல்லி மாநகர பேருந்தில் ராகுல் காந்தி… மக்களுடன் மக்களாக பயணித்த புகைப்படம்…!

ராகுல் காந்தி டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் நமது ஜனநாயக…
புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த விஜய் சேதுபதி… வைரல் புகைப்படம்…!

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த விஜய் சேதுபதி… வைரல் புகைப்படம்…!

மகாராஜா திரைப்படத்தின் மூலமாக தற்போது மீண்டும் புகழில் உச்சிக்கு சென்றிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் நடித்து வருகின்றார். மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை செய்தது. விஜய் சேதுபதியின்…
ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பாஜகவில் இணைய இருக்கின்றேன்… சம்பாய் சோரன் அறிவிப்பு…!

ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பாஜகவில் இணைய இருக்கின்றேன்… சம்பாய் சோரன் அறிவிப்பு…!

ஜார்க்கண்ட் மாநிலம் முன்னாள் முதல்வர் ஹேம்நாத் சோரன் சிறைச்சென்ற போது மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வைத்தவர் சம்பாய் சோரன் ஐந்து மாதங்களாக அவர் முதல்வராக பணியாற்றி இருந்தார். ஹேம்நாத் சோரனுக்கு ஜூன் மாத இறுதியில் ஜாமீன் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து…
டிக்கெட் புக்கிங் பிசினஸை கையில் எடுத்த Zomato நிறுவனம்… விரைவில் வரும் புதிய அம்சம்…!

டிக்கெட் புக்கிங் பிசினஸை கையில் எடுத்த Zomato நிறுவனம்… விரைவில் வரும் புதிய அம்சம்…!

இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக விளங்கும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவு தொழிலில் கால் பதித்திருக்கின்றது. சொமேட்டோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனம் பிரபல ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான பேடிஎம்டன் இணைந்து சினிமா…
ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு… அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்…!

ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு… அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்…!

உத்திரபிரதேச மாநிலம் இந்தோ நேபாள எல்லை மாவட்டமான பக்ரைசில் உள்ள மகாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் ஆறு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டார்கள். 26க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இந்த ஓநாய்களை பிடிப்பதற்கு வனத்துறையினர் 9…
ஸ்டூடண்ட் ROCK… டீச்சர் SHOCK… செல்போனின் பயன்கள் குறித்து மாணவன் எழுதிய அசர வைத்த விளக்கம்…!

ஸ்டூடண்ட் ROCK… டீச்சர் SHOCK… செல்போனின் பயன்கள் குறித்து மாணவன் எழுதிய அசர வைத்த விளக்கம்…!

செல்போன்கள் தற்போது மனிதர்களிடம் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. உணவு நீருக்கு அடுத்தபடியாக அத்தியாவசிய தேவையாக செல்போன்கள் மாறி உள்ளது. அதற்கு செல்போன்களின் பயன்கள் குறித்த பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர் ஒருவர் அசத்தலாக பதில் அளித்து இருக்கின்றார். அந்த விளக்கத்தைப்…
கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு தட்டி எழுப்பிய போலீஸ்… கடத்தப்பட்ட நபரின் ரியாக்ஷன்… வைரல் வீடியோ…

கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு தட்டி எழுப்பிய போலீஸ்… கடத்தப்பட்ட நபரின் ரியாக்ஷன்… வைரல் வீடியோ…

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பிரம்மபுரி பகுதியை சேர்ந்த அனுஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் என்ற மலைப்பகுதிக்கு சென்று இருக்கின்றார். அந்த இடத்தில் அனுஜை கண்காணித்த சிலர் அவரது உடையை பார்த்து ஒரு பணக்கார…
குறைந்து வரும் y குரோமோசோம்கள்… வரும் காலத்தில் ஆண் குழந்தைகள் பிறக்காதா…? ஆய்வில் அதிர்ச்சி…!

குறைந்து வரும் y குரோமோசோம்கள்… வரும் காலத்தில் ஆண் குழந்தைகள் பிறக்காதா…? ஆய்வில் அதிர்ச்சி…!

மனிதர்களை ஆண்கள் மற்றும் பெண்கள் என்று தீர்மானிப்பது குரோமோசோம். பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் என்ற குரோமோசோம்களும், ஆண்களுக்கு எக்ஸ் ஒய் என்கின்ற குரோமோசோம்களும் இருக்கும். ஆண் தன்மையை தீர்மானிக்கும் ஒய் குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக ஆய்வு தகவல் வெளியாகி இருக்கின்றது. எக்ஸ்…
வீட்டு வேலை செய்யும் பெண் மீது திருட்டு புகார்… ஆனா கடைசியில் வச்ச ஆப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

வீட்டு வேலை செய்யும் பெண் மீது திருட்டு புகார்… ஆனா கடைசியில் வச்ச ஆப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் 15,000 திருடிவிட்டதாக கூறிய நகைக்கடைக்காரர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் மீது கற்பழிப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நகைக்கடைக்காரர் வீட்டில் வேலை…