Posted insports
2-வது ஒருநாள் போட்டி… அத பத்தி நான் பேச விரும்பல… கேப்டன் ரோகித் சர்மா பேட்டி..!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி t20 தொடரை தொடர்ந்து தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இலங்கை மற்றும் இந்தியா அணியின் இடையிலான முதல் போட்டியானது சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டியானது நேற்றிரவு…