சென்னை மயிலாப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சூரியை அழைத்து இருந்தது.
இதில் கலந்து கொண்ட சூரி பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா எல்லோரையும் செஞ்சு செதுக்கி விட்டு போயிருச்சு என நகைச்சுவையாக கூறினார்.
பின்னர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்.







