---Advertisement---

கொரோனா எல்லோரையும் செதுக்கி விட்ருச்சு- சூரி

Published on: July 14, 2021
---Advertisement---

சென்னை மயிலாப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சூரியை அழைத்து இருந்தது.

இதில் கலந்து கொண்ட சூரி பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா எல்லோரையும் செஞ்சு செதுக்கி விட்டு போயிருச்சு என நகைச்சுவையாக கூறினார்.

பின்னர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.